Home திருக்குறள் மலர்மிசை ஏகினான் மாணடி – கடவுள் வாழ்த்து

மலர்மிசை ஏகினான் மாணடி – கடவுள் வாழ்த்து

by சங்கர்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

You may also like

Leave a Comment