Home கவிதை யார்தடுத்தாலும்

யார்தடுத்தாலும்

by சங்கர்

வடித்து வைத்த சிற்பம் உயிர்
கொண்டு வந்ததோ

படைத்துவிட்ட பிரம்மன் அவன்
வரம் வேண்டி தந்ததோ

எடுத்துக்கொள்ளத் தோணுதே
யார்வீட்டு சொத்து இது

உரியவர் என்ற உறவில் எவரேனும்
இருந்தால்

வறியவன் போல்போய் யாசகம்
கேட்பேன்

மறுத்து ஏதேனும் பேச்சு வந்தது
என்றால்

ராவணன் போல சிறையெடுப்பேன்
யார் தடுத்தாலும்

You may also like

Leave a Comment